ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு தனிமனித அடையாள அட்டை ஆகும். இன்றைய காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து இந்தியா்களிடமும் ஆதார் கார்டு உள்ளது. ஆனால் நம் வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கும் ஆதார் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாக தேவைப்படுகிறது. எனவே இப்பதிவில் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் முறையை (Apply Aadhaar Card for Child in Tamil) பாா்க்கலாம்.
குழந்தைக்கு மிகவும் சுலபமாக ஆதார் கார்டு விண்ணப்பிக்கலாம். அதற்கு ஒரே ஒரு சான்று இருந்தால் போதுமானது. அது என்ன சான்று என்றால் குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ் (Birth Certificate) தான் அது. ஆம் பிறப்பு சான்று மட்டும் இருந்தால் போதும், அதனை கொண்டு எளிமையான முறையில் விண்ணப்பிக்கலாம். ஆதார் கார்டினை விண்ணப்பிக்க வேண்டும் என்றால் இ-சேவை மையங்களுக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கு சென்று வெகுநேரம் காத்திருக்காமல் முன்னதாகவே அப்பாய்ன்மென்ட் புக் செய்து குறித்த நேரத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். பிறந்த குழந்தை என்பதால் Biometric scan செய்ய தேவை இல்லை. எனவே இப்பதிவில் Apply Aadhaar Card for Child பற்றி பார்க்கலாம்.
இப்பதிவில் Apply Aadhaar Card for Child பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பிறகு ஆதார் அட்டை நிலவரத்தையும் (Aadhaar Card Status) பார்க்கலாம். அல்லது நமது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பிறகு அதனை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி? |
இப்பதிவில் கூறப்பட்டுள்ள Apply Aadhaar Card for Child பற்றிய தகவல்களை பயன்படுத்தி எளிய முறையில் விண்ணப்பித்து பால் ஆதார் அட்டையை நாம் பெறலாம்.
FAQ – குழந்தைகளுக்கு ஆதார் கார்டு விண்ணப்பிப்பது |
குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை பால் ஆதார் அட்டை என அழைக்கப்படுகிறது.
5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை பால் ஆதார் அட்டை ஆகும்.
ஆதார் அட்டை விண்ணப்பித்த 30 முதல் 90 நாட்களில் கிடைக்கும்.
ஆதார் கார்டு எடுக்க தேவையான ஆவணங்கள் பிறப்பு சான்று மற்றும் முகவரி சான்று ஆகும்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…