உலகின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் தான் முகேஷ் அம்பானி. இவர் உலக பணக்கார பட்டியலில் ஒருவராகவும் உள்ளார். இந்நிலையில் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் கடைசி மகனாக ஆனந்த அம்பானியின் திருமணம் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தான் தற்போது திருமணத்திற்கு முன்னர் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த மூன்று நாட்களும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திருவிழா போல தான் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். அந்த புகைப்படங்களும் வெளியானது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது என்றே கூறலாம். இந்த வரிசையில் தான் தற்போது மற்றொரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ஆனந்த அம்பானியின் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தனது இளைய மருமளான ராதிகாவிற்கு சில பரிசுகளை (Nita Ambani Gifts for Rathika) வழங்கியுள்ளார். இதன் மதிப்பு பல கோடி கணக்கில் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி இருவரும் அவர்கள் வீட்டின் மருமகளுக்கு தங்கள் வீட்டு வழக்கப்படி வெள்ளியிலான லட்சுமி,விநாயகர் சிலை, துளசி மாடம் உள்ளிட்ட பல பொருட்களை அளித்துள்ளனர். அதேபோல விலையுயர்ந்த கார் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். இந்த காரின் விலை சுமார் ரூ.4.5 கோடி ஆகும். மேலும நிதா அம்பானி (Nita Ambani Gifts) தன்னுடைய விலையுயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை ராதிகாவுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
இதையும் படியுங்கள்: பிரபல தொழிலதிபருக்கு 92 வயதில் 5 வது திருமணம்..! நீண்ட நாள் காதலியை மணக்கிறார்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…