இனி 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று இரமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியால் பெரும்பாலான இடங்களில் 10 Rupees Coin வாங்க மறுக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் தான் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது பண பரிமாற்றத்தின் போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ அல்லது பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.
இந்திய அரசால் வழங்கப்பட்டு கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும். ஆனால் அவற்றை வாங்க மறுத்தால் இந்திய தண்டனைச் சட்டம் 124A-ன் படி அவருக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும்.
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடைகளை பற்றி பொதுமக்கள் புகார் கொடுத்தால் உடனடியாக கடை மீதும் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…