நம் வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது. நாம் சம்பாதிக்கும் பணம் நம் வாழ்க்கைக்கு கடைசி வரைக்கும் எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்பதை நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். சிலர் வங்கிகளில் மற்றும் குழு போன்றவற்றில் பணத்தை சேமித்து வருவார்கள். காரணம் ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கு பிறகு அந்த சேமிப்பு பணமானது மொத்தமாக நமக்கு கிடைக்கும். ஒவ்வொருவரும் பல வழிகளில் சேமித்து வருகின்றனர்.
நாம் இந்த பதிவில் LIC பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இது ஆயுள் காப்பீட்டு கழகம் (Life Insurance Corporation) என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்ஐசி இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டு கழகமாகும். இது ஒரு முதலீட்டு கழகமாகும். LIC Policy Details in Tamil பற்றிய தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Life Insurance Corporation (LIC) இந்த ஆயுள் காப்பீடு இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு முதலீட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் செப்டம்பர் 1, 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் எந்தவித ஆபத்தும் இல்லை. உத்தரவாதத்துடன் பல பலன்களை அளிக்கும் சிறந்த நிறுவனமாக எல்ஐசி உள்ளது.
சேதம், இறப்பு இழப்புக்கு உத்தரவாதம் வழங்கும் நிறுவனமாக ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உள்ளது. இதனால் எல்ஐசி நிறுவனத்தில் அதிக மக்கள் பாலிசிகளை எடுக்கின்றனர். இந்த காப்பீட்டு திட்டம் அனைத்து மக்களுக்கு ஏதுவாக உள்ளது. ஒவ்வொருவரின் தகுதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட காப்பீட்டு திட்டமாகும். நாம் இந்த பதிவில் எல்ஐசி-ல் முக்கிய 5 பாலிசி திட்டங்கள் பற்றி காண்போம்.
மேலும் எல்ஐசி குறித்த விவரங்களை தெரிந்துக் கொள்ள licindia.in இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
மேலும் படிக்க: கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? |
எல்ஐசி அரசு நிறுவனம் என்பதால், எல்ஐசி-யின் கீழ் உள்ள அனைத்து முதலீடுகளும் பாதுகாப்பானவை.
எல்ஐசி மூலம் சேமிக்கப்படும் சேமிப்பு, சேமிப்பாளரின் மரண அபாயத்திலிருந்து முழுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு வேளை பாலிசிதாரா் இறந்துவிட்டால் ஆயுள் காப்பீடு செய்யப்பட்ட முழு தொகையும் குடும்பத்திற்கு வழங்கப்படும்.
இந்திய அரசு
வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
பிஜி, மொரிஷியஸ், இங்கிலாந்து, பஹ்ரைன், நேபாளம், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 14 நாடுகளில் உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…