இந்த பதிவில் Motivational Quotes in Tamil பதிவிட்டுள்ளோம். இந்த தத்துவங்கள் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக இருக்கும். இந்த வாழ்க்கை தத்துவங்கள் நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஊக்கமூட்டும் வகையில் அமைந்திருக்கும். நாம் தோல்வியால் துவண்டு இருக்கும் போது, துன்பத்தில் உடைந்திருக்கும் போது இந்த மேற்கோள்கள் தம்மை தாமே ஊக்குவிக்கும் (Thannambikkai Quotes) வகையில் அமைந்திருக்கின்றன.
அனைவரின் வாழ்விலும் நன்மை மற்றும் தீமைகள் நிகழும். துன்பம் படும் நேரங்களில் தவறான மற்றும் எதிர்மறையான எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. அது எதிர்மறையான எண்ணங்களை போக்கும் நேர்மறையான தத்துவங்கள் இந்த பதிவில் பதிவிட்டுள்ளார் (Positivity Motivational Quotes in Tamil). இந்த நேர்மறையான மேற்கோள்கள் அனைவர் மனதிலும் நல்ல எண்ணங்களை உருவாக்கி வாழ்வில் முன்னேற உதவுகின்றன.
நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது,
ஆனால் நாளையை உருவாக்க முடியும்.
சவாலான சூழ்நிலைகள் எழும்போது தான்,
மனிதர்கள் சாதாரணமாக
தாங்கள் இருக்கும் நிலையைவிட
மேன்மையான நிலைக்கு உயரமுடியும்.
ஒவ்வொரு சிறிய மாற்றமும்
பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்
களைக் கட்டுப்படுத்தும் முன்
உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்
விதி என்பது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்வது.
உங்கள் விதியை நீங்களே உருவாக்கத் தவறும்போது
அது தலைவிதியாகிறது
தன்னம்பிக்கை கொண்ட மனிதன்
மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்.
வெற்றி எனும்
உயரத்தை அடைய
ஏணியாக இருக்கும் ஆயுதம் தான்
தன்னம்பிக்கை
அதை எப்போதும் வளர்த்து கொள்
கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட,
இலட்சியத்தை நினைத்து இரத்தம் சிந்துவதே மேல்
நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும்..!
ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது..!
தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது
மலையைப் பார்த்து மலைத்து விடாதே,
மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்.
உங்கள் வாழ்க்கையில் குறிப்பாக
கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருந்தால்,
நீங்கள் விவேகமானவராக மாறவேண்டும்,
காயப்பட்டவராக அல்ல.
தோல்வி வெற்றிக்கு நேர்மாறானது அல்ல,
அது வெற்றியின் ஒரு பகுதியாகும்.
வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல,
இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.
நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்,
அது உங்களை மட்டுமல்ல
உங்களை சுற்றி இருப்பவர்களையும்
மகிழ்ச்சியாக வைத்திருக்கும்..!
ஒரு மனிதன்
தன்னை உலகிற்கு புத்திசாலி என்று
நிரூபிப்பதை நிறுத்தும்போது வெற்றி பெறுகிறான்.
நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால்
வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.
உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால்
உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.
நேரம் போய்கொண்டேதான் இருக்கும்,
எனவே நீ செய்யவேண்டியதை செய்.
அதுவும் இப்போதே செய் காத்திருக்காதே.
நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை
பொறுமையோடு கையாள கற்றுக் கொள்ளுங்கள்…
ஏனென்றால் பொறுமை இல்லாவிட்டால்
நாளை அதுவே பெரும் பிரச்சனையாகிவிடும்….
மன அழுத்தம் என்பது
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின்
விளைவாக ஏற்படுவதில்லை
உங்களை நீங்களே நிர்வகிக்க
முடியாததன் விளைவாக ஏற்படுகிறது.
வாழ்க்கையில் மாற்றம்
என்பது நினைத்தால் மட்டும் வராது,
அதற்காக உழைத்தால்
மட்டுமே வரும்
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,
செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
முயலும் வெல்லும்,
ஆமையும் வெல்லும்,
ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது.
உறுதியுடன் எழுந்திருங்கள்.
திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.
கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை..
மாறாக கல் தான் காணமல் போகிறது..!
விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும்.!
நாம் கடலாக இருப்போம்..!!
இது போன்ற வாழ்க்கை தத்துவங்கள் நமது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்களில் இருந்து மீல உதவுகிறது. மற்றவர் கூரும் ஆருதலுக்கு நிகரான உத்வேகத்தை இந்த தத்துவங்கள் அனைவருக்கும் தருகின்றன. இது போன்ற மேற்கோள்கள் அனைவரது வாழ்விலும் நேர்மறை எண்ணங்களை தருகின்றன.
இந்த Motivational Quotes அனைத்தும் அனைவரின் வாழ்விலும் ஒரு உந்து கோலாக உள்ளது. இதன் மூலம் ஒருவர் தன்னை தானே ஊக்கப்படுத்தி கொள்ள முடியும் என்பது உண்மை. இந்த வாழ்க்கை தத்துவங்கள் ஒரவர் வாழ்வில் சோகமாக உள்ள தருணங்களில் அவரை உற்சாகப்படுத்த கூடிய ஆகும். இந்த பதிவில் பதிவிட்டுள்ள Motivational Quotes Tamil அனைவருக்கும் உதவும் அவையில் அமைந்திருக்கும்.
இதையும் படியுங்கள் : Kadi Jokes in Tamil..! நம்மை சிரிக்க வைக்கும் தமிழ் கடி ஜோக்ஸ்..! |
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 2 ஆம் தேதி தேசிய உத்வேக தினம் கொண்டாடப்படுகிறது.
Motivational என்ற சொல் லத்தீன் வார்த்தையான ‘மூவர்’ (movere) என்பதிலிருந்து பெறப்பட்டது. அதாவது இதற்கான அர்த்தம் நகர்தல் ‘to move’ என்பதாகும்.
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…