குடியரசு தினத்தன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்குப் பல போட்டிகள் நடைபெறும். அவற்றில் ஒன்று தான் ஓவிய போட்டி. குடியரசு தினத்தன்று வரையக்கூடிய ஓவியங்கள் (Republic Day Drawing in Tamil) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தன்று அனைத்து அரசு அலுவலகங்களில், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த குடியரசு தின நிகழ்ச்சியின் போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களளுக்கு போட்டிகள் வைக்கப்படும். மாணவர்களுக்கான மாறுவேட போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, கவிதை போட்டி மற்றும் ஓவிய போட்டி போன்றவை நடைபெறும்.
இந்த போட்டிகளில் மாணவ மாணவியர்கள் விடுதலைக்காக போராடிய வீரர்களின் மாறுவேடம் போடுவார்கள் மற்றும் அவர்களை பற்றிய கவிதை, கட்டுரை மற்றும் ஓவியங்கள் வரைவார்கள். இந்த பதிவில் குடியரசு தின ஓவிய போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரைய கூடிய அழகிய ஓவியங்கள் பதிவிட்டுள்ளோம். இந்த ஓவியங்களை (Drawing on Republic Day in Tamil) பயன்படுத்தி இந்த வருடம் நடைபெறும் குடியரசு தின போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற எங்களின் வாழ்த்துக்கள்.
பள்ளிகளில் நடைபெறும் ஓவிய போட்டிகளில் பள்ளி மாணவர்கள் அழகாக ஓவியங்கள் (Republic Day Drawing Easy and Beautiful) வரைவார்கள். இந்த ஓவியங்கள் அவர்களின் கற்பனை திறன்களை காட்டும் வகையில் இருக்கும். இந்த வகை ஓவியங்கள் தேசிய கொடியின் நிறத்தில் கலர் பென்சில்கள் கொண்டு வரையப்படுகின்றன.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் குடியரசு தினத்தன்று நடைபெறும் ஓவிய போட்டிகளில் மாணவ மாணவியர்கள் வரையக்கூடிய அழகான ஓவியங்கள் இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம். இந்த ஓவியங்கள் தேசிய கொடியின் நிறங்களில் பெரும்பாலும் வரையப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இந்த ஓவியங்கள் மிகவும் கிரியேட்டிவ்வாக வரையப்படுகின்றன (Creative Republic Day Drawing).
பள்ளி குழந்தைகள் முதல் அனைவரும் ஓவியங்களை வரைந்த பின்பு நிறம் கொடுப்பதற்கு ஸ்கெட்ச் (Sketch) -களை பயன்படுத்துவார்கள். இதனை பயன்படுத்தி வரையப்படும் ஓவியங்கள் மிகவும் அழகாக இருக்கும். குடியரசு தின ஓவிய போட்டிக்காக மாணவ மாணலிகள் ஸ்கெட்ச்களை பயன்படுத்தி தேசிய கொடி உள்ள ஓவியங்களை வரைவார்கள்.
ஸ்கெட்ச், கலர் பென்சில்களை அடுத்து அனைவரும் வரைய பயன்படுத்துவது கலர் பெயிண்ட் தான். இது நாம் வரையும் ஓவியத்தை மிகவும் அழகாக காட்டும். இந்த வரை ஓவியங்கள் பல வண்ண நிறங்களை கொண்டு பெயிண்ட் பிரஸ்கள் மூலம் வரையப்படும்.
இது போன்ற ஈசி (Easy) ஓவியங்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வரைய மிகவும் எளிமையாக இருக்கும். பள்ளி மாணவர்கள் இந்த ஓவியங்களை அவர்கள் பள்ளியில் நடைபெறும் குடியரசு தின ஓவிய போட்டியில் வரையலாம். இது பள்ளி மாணவர்கள் எளிதில் வரையக்கூடிய குடியரசு தின ஓவியம் (Easy Republic Day Drawing) ஆகும்.
இந்த ஓவியங்களில் இந்தியாவின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் படங்கள், இந்திய தேசிய கொடி, அமைதிக்கு அடையாளமாக கருதப்படும் வெள்ளை புறா, பாரத மாதாவின் படம், இந்தியாவின் முப்படை வீரர்கள் படம் மற்றும் இந்தியா கேட் போன்ற படங்கள் வரையப்பட்டுள்ளன. இது போன்று ராணுவ வீரர்கள் படம், செங்கோட்டை படம் போன்ற பல ஓவியங்கள் குடியரசு தின ஓவிய போட்டிகளில் வரையப்படுகின்றன.
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் அன்று அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெரும். இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு வாயிலில் அழகிய கோலங்கள் போட்டு இருப்பார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும். குடியரசு தின ஓவிய போட்டிக்கு உதவும் வகையில் இந்த பதிவில் அழகிய ஓவியங்கள் (Republic Day Drawing Ideas) பதிவிட்டுள்ளோம.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆனது 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்களில் முடிக்கப்பட்டது.
உலகிலேயே மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவின் அரசியலமைப்பு தான் உலகின் மிக நீளமான அரசியலமைப்பு ஆகும். இது மிகவும் விரிவான ஆவணம் ஆகும்.
இந்திய அரசியலமைப்பு இரண்டு மொழியில் உள்ளது. 1950 ஆம் ஆண்டு அப்போது இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுடன் அரசியலமைப்பு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்டது ஆகும்.
தேசிய கொடியின் நடுவில் நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என அழைக்கப்படும் சக்கரம் உள்ளது. அது 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் ஆகும்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…