தற்போது உள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்களில் விலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. குறிப்பாக சிறிது காலமாக காய்கறிகள் தொடர்ந்து விலை அதிகமாக விற்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தான் சமையலுக்கு அதிக அளவில் தேவைப்படும் வெங்காயத்தின் விலை அதிகரித்தது. அதனை தொடர்ந்து தக்காளியின் விலை அதிகரித்தது. இவை இரண்டும் சமையலுக்கு தேவைப்படும் மிக முக்கிய பொருட்கள் ஆகும். எனவே இந்த விலை உயர்வு மக்களை அதிக அளவில் பாதித்தது. தற்போது தான் இவற்றின் விலை கட்டுக்குள் வந்துள்ளது.
வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை குறைந்த சில வாரங்களில் பூண்டின் விலை அதிரடியாக உயர்ந்தது. இந்த பூண்டும் மக்கள் அதிக அளவில் உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான். எனவே இந்த விலை உயர்வால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விலை இன்றளவும் குறையவில்லை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு தான் உள்ளது.
இந்த பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இந்நிலையில் தற்போது சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் பொருள் தான் அரிசி இந்த அரிசியின் விலை (Arisi Vilai Uyarvu) தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து (Arisi Vilai Athigarippu) இப்பதிவில் பார்க்கலாம்.
சென்னையில் அரிசியின் விலை இதற்கு முன்னர் 60 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது எட்டு ரூபாய் அதிகரித்து 68 ரூபாயாக உள்ளது. மேலும் சில ரக அரிசிகள் ரூபாய் 15 வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அரிசி விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு (Rice price rise) தற்போது குறைய வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இதையும் படியுங்கள்: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ..! முதல் கட்ட சோதனையில் வெற்றி..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…