தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் குறித்து நாங்கள் சொல்ல தேவையில்லை. மேலும் பல வருடங்களா தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளார் மற்றும் இவர் பல வருடங்களாக தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இன்றளவும் இவருடைய படங்கள் வெளியாகும் நாட்கள் அனைத்து திரையரங்குகளில் திருவிழாப் போல தான் இருக்கும்.
அதற்கு ஏற்றாற்போல தான் இவருடைய படங்களும் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் அளவிற்கு சிறப்பாகவே இருக்கும். சில படங்கள் விமர்சனங்களை பெற்றாலும் பெரும்பாலான படங்கள் அனைவருக்கும் பிடித்த விதத்திலே இருக்கிறது. இந்நிலையில் தான் தற்போது தமிழ் திரையுலகின் முன்னனி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயனை தனது முன்னோடி என்று அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகனாக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மிக குறுகிய காலத்திலேயே தனது கடின உழைப்பு மற்றும் படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் தான் அதிகம். இவருடைய படங்களும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தவாறு தான் இருக்கும்.
இதேபோல் தான் சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அயலான். இந்த படமும் குழந்தைகள் விரும்பி பார்க்கும் படமாக தான் இருந்தது. இப்படத்தை குழந்தைகள் மற்றும் இன்றி பலரும் ரசித்து பார்த்தனர் என்றே கூறலாம். இந்நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் அயலான் படத்தை பார்த்து விட்டு “எப்படி இப்படி விதவிதமான படங்களில் நடிக்கிறீர்கள் என்றும் பல வித்தியாசமான படங்களை மக்களுக்கு கொடுக்கனும் என்று நீங்க நினைக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றும், இனி நீங்க தான் எனக்கு முன்னோடி என்றும் கூறியுள்ளார்” இதனை சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் வெளிபடுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்: அடையாளம் தெரியாம மாறி போன சிவகாசி விஜய் தங்கச்சி..! வைரலாகும் போட்டோ..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…