Walking Benefits in Tamil: தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த காலங்களில் உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது என்றே கூறலாம். தற்போது எல்லா வேலைகளுக்கும் புதிதுபுதிதாக இயந்திரங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுவிட்டது. அதனால் மனிதர்கள் செய்யும் வேலைகளை இன்று இயந்திரங்கள் செய்துவிடுகின்றன. இதனால் மனிதர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஒன்று இல்லாமல் போய்விட்டது.
நேரத்தை மிச்சப்படுத்தவும், வேலையும் எளிமையாக முடியும் என்பதற்காக கண்டுப்பிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களினால் இன்று மக்கள் தங்களின் அன்றாட வேலைகளை செய்வதற்கு கூட சிரமப்படுகிறார்கள். தொழில்நுட்பங்கள் கண்டுப்பிடிக்கப்படாத காலங்களில் மக்கள் அவர்களின் வேலைகளையும், மற்ற வேலைகளையும் செய்ய தங்கள் உடல் உழைப்பை மட்டும் தான் பயன்படுத்தினார்கள். இதனால் அவர்கள் நூறு வயதையும் தாண்டி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.
தற்போதைய நிலையில் அனைத்து வேலைகளும் கம்ப்யூட்டரில் செய்துக்கொண்டிருப்பதால், உடல் உழைப்புக்கு வேலை இல்லாமல் போய்விட்டது என்றே கூறலாம். இதனால் தினந்தோறும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நம் உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும். நாம் இந்த பதிவில் நடைப்பயிற்சி செய்வதால் என்ன பயன்கள் என்று பார்க்கலாம்.
நடைப்பயிற்சி உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஒரு சிலர் நடைப்பயிற்சி 40 அல்லது 50 வயதிற்கு மேல் தான் செல்ல வேண்டும் இப்போது எதற்கு என்று நினைக்கிறார்கள். ஆனால் நடைப்பயிற்சி செய்ய வயது ஒரு தடை இல்லை. நம் உடலை சுறுசுறுப்பாக வைத்தக்கொள்வதற்கு நடைப்பயிற்சி அவசியமாகும்.
மேலும் படிக்க: சமையல் உப்பு ஈரப்பதம் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? Tips for Keeping Salt Dry in Tamil |
உடற்பயிற்சி மேற்கொண்டால் நமது உடல் சுறுசுறுப்பாக இருக்கும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
இது இரத்த ஒட்டத்தை அதிகரிக்க கூடிய ஒருவகையான உடற்பயிற்சி.
நடைபயிற்சி உங்களுக்கு அதிக ஆற்றலைத் தரும். உங்கள் உடலை நகர்த்துவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…