தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியதுவம் என்பது அதிக அளவில் உள்ளது. அதிலும் தமிழகத்தில் அதிக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தேவையான உணவு முதல் ஊக்கத்தொகை வரை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கியமான அடையாள அட்டைகளில் ஒன்று தான் ஆதார் அட்டை. நம் நாடு முழுவதும் ஆதார் அட்டை இல்லாத மக்களே இல்லை என்னும் நிலை தான் தற்போது உள்ளது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆதார் கார்டை நாம் பிழைகள் ஏதும் இன்றி வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும்.
ஆனால் பலருக்கு ஆதார் கார்டில் பிழைகள் இருக்கும் அதனை சரி செய்வதற்காக நாம் பல இடங்களுக்கு சென்று இருப்போம். அதிலும் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் சிரமாக இருக்கும். இந்த சிரமத்தை தீர்க்க வேண்டும் என்பதற்காக தான் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி (Aadhaar Pathivu Mugam) பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்காக பள்ளிகளில் ஆதார் பதிவு அமைக்கப்படடுள்ளது. மேலும் இந்த மையத்தின் மூலம் ஆதார் அட்டையில் அனைத்து விதமான திருத்தங்களையும் செய்யலாம்.
இந்த திட்டத்திற்காக (Aadhaar enrollment in schools) தமிழக பள்ளி கல்வித்துறை ஆதார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி பள்ளிகளில் நேரடியாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் அதில் திருத்தங்களை செய்ய ஏற்ற வகையில் ஆதார் மையங்கள் (Aadhaar enrollment camp in schools) அமைக்கப்படவுள்ளது.
இந்த மையத்தின் மூலம் புதிதாக ஆதார் அட்டை பெறுவதற்கு மற்றும் ஆதார் அட்டைகளில் உள்ள திருத்தங்களை சரிசெய்வது என அனைத்து வகையான சேவைகளையும் செய்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் பள்ளிகளிலேயே இருப்பதால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: புதிய பிசினஸ் தொடங்கிய பிரபல சீரியல் நடிகை சாய் காயத்ரி..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…