விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் நாளை பிப்ரவரி 16-ம் தேதி பந்த் (strike) நடைபெறவுள்ளது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியை நோக்கி விவசாயிகள் கோரிக்கை பேரணி நடத்தினர். அப்போது அவர்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசப்பட்டது.
அதுமட்டுமின்றி ரப்பர் புல்லட்களால் தாக்குவது மேலும் சாலையை மறித்து, கைது செய்வது என பல வன்முறைகள் அறங்கேறின. இதன் காரணமாக இந்த வன்முறைகளை கண்டித்து நாடு முழுவதும் நாளை பாரத் பந்த் (Vivasayigal Velai Nirutham) அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பந்தில் சில கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும் மற்றும் அதற்கு ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக நாளை விவசாயிகள் போராட்டம் (Farmers Strike) நடைபெறவுள்ளது.
அதுமட்டுமின்றி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, சாகுபடிக்கான அடக்க விலையுடன் 50 சதவீதம் சேர்த்து விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பதும் இவர்களில் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும் இதுபோன்ற பல வகையான கோரிக்கைகளை முன்வைத்து தான் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை (Velai Nirutham) விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள 15 அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கையை மக்களே முதன்மை அமைப்பின் தலைவர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தாமஸ் பிராங்கோ, தமிழ்நாடு பொதுமேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 15 அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: மாணவர்களுக்கு குட் நியூஸ்..!கல்விக்கடன் பற்றிய முக்கிய தகவல்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…