உலக அளவில் பிரபலமான மற்றும் அதிக அளவிலான பயனர்களைக் கொண்ட ஒரு இணையதளம் என்றால் அது தான் எக்ஸ் தளம். இந்த தளத்தில் பல விதமான சிறப்பு அம்சங்கள் உள்ளது. மேலும் இந்த அம்சங்கள் தான் இந்த தளம் பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இந்த வருடத்தில் இந்த தளத்தில் அதிக அளிவிலான புதிய புதிய அப்டேட்களும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு புதிய அப்டேட் கொண்டு வரப்படவுள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முக்கியமான ஒருவர் தான் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் – எக்ஸ் விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றின் நிறுவனர் எலான் மஸ்க். இவர் கடந்த 2022-ம் ஆண்டு உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் தன்வசப்படுத்தினார்.
அன்று முதல் புதிய நடவடிக்கைகளை அவர் எடுத்துதான் வருகிறார். முதல் நடவடிக்கையாக பல வருடங்களாக டிவிட்டர் என்று இருந்த பெயரை எக்ஸ் தளம் என்று மாற்றினார். அதன் பிறகு பல புதிய அப்டேட்களை கொண்டு வந்தார். இந்நிலையில் தான் தற்போது மிகப்பெரிய அப்டேட் ஒன்றை இவர் இந்த எக்ஸ் தளத்தில் கொண்டு வர உள்ளார். இந்த அப்டேட் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது. நாம் இந்த புதிய அப்டேட்டின் மூலம் எக்ஸ் தளத்தில் ஜிமெயிலை (Email in X Website) பயன்படுத்தலாம்.
தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்த வந்த இவர் சமீபத்தில் எக்ஸ் தளத்தில் அவரின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், விரைவில் எக்ஸ் இ-மெயில் சேவை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த நடவடிக்கை கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஜிமொயில் இனி வேலை செய்யாது என்று வதந்திகள் பரவியது. இந்த சமயத்தில் எலான் மஸ்க் எக்ஸ் இ-மெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் எக்ஸ் தளத்தில் மின்னஞசல் சேவையை (Email at X site) எதிர்ப்பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: GMAIL இனி வேலை செய்யாதா? அதிர்ச்சியில் மக்கள்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…