மக்களவை தேர்தல் நேற்று தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் நடந்து முடித்தது. இந்த மக்களவை தேர்தலின் முதல் கட்டமாக தமிழகத்தில தேர்தல் முடிந்திருந்தாலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இன்னும் தேர்தல் நடக்கவில்லை. அதன் காரணமாக பறக்கும் படை சோதனைகள் தொடரும் என தமிழக தேர்தல் ஆணைய தலைவர் கூறியுள்ளார்.
18 வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி போன்ற பல இடங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் அவர்களின் விருப்பத்திற்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு வாக்களித்தனர். தமிழகத்தில் மொத்த வாக்குகளின் 69.46 சதவீதம் ஆகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று மக்களவை தேர்தல் (Parliment Election 2024) நிறைவடைந்திருந்தாலும். கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இன்னும் மக்களவை தேர்தல் நடைபெறவில்லை. எனவே தமிழகத்தில் பறக்கும் படை சோதனை தொடரும் என தமிழக தேர்தல் ஆணைய தலைவர் (Tamilaga Therthal Anaya Thalaivar)சத்ய பிரதா சாகுர் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் தேர்தல் சோதனையில் ஈடுபட்டு வந்த தேர்தல் பறக்கும் படையின் (Parakkum Padai Sothanai) கண்காணிப்புக் குழுக்களை கலைக்க இருக்கிறோம். இதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மற்ற மாநிலங்களில் இன்னும் மக்களவை தேர்தல் முடிவுற்ற நிலையில் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களின் எல்லைகளில் மற்றும் அந்த மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்பதேர்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுக்கள் செயல்படும் எனவும் சத்ய பிரதா சாகு (Sathya Pratha Sahoo) தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Lok Sabha election: அரசியலில் இருந்து விலக தயார்..! பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…