கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலே பல காய்கள் மற்றும் பழங்களின் சீசன்களும் தொடங்கிவிடும். அதிலும் இந்த கோடையில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் காய் தான் மாங்காய். இது மற்ற காலங்களை விட கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும். மேலும் விலையும் குறைவாக கிடைக்கும் எனவே இதை வைத்து பல விதமான உணவுகளை சமைத்து அனைவரும் உண்பர். அதிலும் கர்ப்பிணி பெண்கள் என்றால் நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை. அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் மிகவும் பிடித்த பழமாக இந்த மாங்காய் தான் உள்ளது. எனவே அவர்களுக்கு பிடித்த சுவையில் ஒரு மாங்காய் சட்னி செய்வது எப்படி (Easy Mango Chutney Recipe in Tamil) என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
நாம் இப்பதிவில் அனைவரும் விரும்பி உண்ணும் மாங்காய் சட்னி செய்வது எப்படி (Mango Chutney Seivathu Eppadi) என்பது குறித்துப் பார்த்துள்ளோம்.
நாம் இப்பதிவில் அனைவரும் விரும்பி உண்ணும் மாங்காய் சட்னி செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கவுள்ளோம்.
Type: Appetizer
Cuisine: Tamil Nadu
Keywords: Mango Chutney, Mango Chutney Recipe
Recipe Yield: 2
Preparation Time: PT10M
Cooking Time: PT10M
Total Time: PT20M
Recipe Ingredients:
Recipe Instructions: முதலில் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்க்கவும். பின்னர் மிதமான தீயில் எண்ணெய் காய்ந்த பிறகு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும். அதன் பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். உங்களின் சுவைக்கு ஏற்ப காய்ந்த மிளகாயை கூட்டியும் குறைத்தும் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்த வைத்துள்ள பொருட்கள் மற்றும் அதோடு சீரகம், பூண்டு, மாங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். குறிப்பாக இதனை மைய அரைக்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு உளுந்து , பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இப்போது கர்ப்பிணி பெண்களுக்கு பிடித்த மாங்காய் சட்னி தயார்.
இதையும் படியுங்கள்: கீரை இருக்கா? அப்போ ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…