சேவை உணர்வோடு செய்யும் பணிகளில் முக்கிய இடத்தை வகிப்பது என்றால் அது காவல் துறை தான். காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிக அளவிலான தியாகத்தை செய்கின்றனர். பண்டிகை நாட்களில் கூட விடுமுறை இல்லாமல் வேலை செய்கின்றனர். இரவு பகல் என்று கூட பார்க்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தான் வருகின்றனர்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு பல விதமான சலுகைகள் செய்து தரப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு அதிக அளவிலான சலுகைகள் மற்றும் அவர்களுக்கான வசதிகள் என்றுஅனைத்தும் செய்து தரப்படுகிறது. பலர் மிகவும் பொறுப்பாக தங்கள் வேலையை திறம்பட செய்து வரும் நிலையில் சிலர் அலட்சியமாக இருக்கின்றனர்.
இது போன்ற அலட்சியமான செயல்களால் முக்கியமான பாதுகாப்பு பணிகளில் இருக்கும் போது பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதனால் அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. எனவே இனி போலீசார் வேலை நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த அறிவிப்பு காரணமாக டிராபிக் பணியில் ஈடுபடும் போலீசார்கள் அனைவரும் இனி பணியின் போது செல்போன் பயன்படுத்த கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அலுவலகப் பணிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் செல்போன் பயன்படுத்த கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு பதிலாக வாக்கி-டாக்கியை பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இலவச மடிக்கணினி திட்டம்..!அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…