செய்திகள்

கடுமையான உயர்ந்துள்ள காய்கறி விலை… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

கோடை காலம் இன்றும் தொங்கிய நிலையிலும் சில நாட்களாக கடுமையான வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் வெயில் காரணமாக தண்ணீர் இன்றி செடி மற்றும் மரங்கள் வடி வருகின்றன. இதனால் காய்கறி உற்பத்தியும் குறைந்து வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிப்படைகின்றன. அதிகப்படியான வெப்பம்காரணமாக தண்ணீர் இன்றி செடி கொடிகள் மற்றும் மரங்கள் அனைத்தும் வாடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் விளைச்சலும் பாதிப்படைகிறது.

விளைச்சல் குறையும் போது உணவுக்கு தேவையான காய்கறிகளின் வரத்தும் குறைந்து அவற்றிற்கான தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்து (Kaikarigal Vilai Nilavaram) வருகிறது.

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பணைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. மேலும் ஏற்கனவே கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளும் வெயில் காரணமாக வாடி வீணாகி வருகிறன்றன.

இந்த காய்கறி விளைச்சல் பாதிப்பால் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. காய்கறிகள் கிலோவிற்கு ரூபாய் 10 முதல் ரூபாய் 30 வரை விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய காய்கறி விலை நிலவரத்தின் படி 1 கிலோ பீன்ஸ் ரூபாய் 160, எலுமிச்சை மற்றும் இஞ்சி ரூபாய் 140, பட்டாணி ரூபாய் 100 மற்றும் பூண்டு ரூபாய் 150 க்கும் விலை உயர்ந்து (Kaikarigal Vilai Uyarvu) விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் சின்ன சேனைக்கிழங்கு ரூபாய் 68, வெங்காயம் கிலோ ரூபாய் 50, கேரட் ரூபாய் 50, பச்சை மிளகாய் ரூபாய் 45 மற்றும் வெள்ளரிக்காய் ரூபாய் 30 போன்று பல காய்கறிகளின் விலை வெய்யில் காரணமாக அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் மேலும் வெயில் அதிகரிக்கும் என்பதால் காய்கறிகளின் வரத்தும் பாதிக்கப்படும் என ஐயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு… அதிர்ச்சி தகவல்..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago