செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்..! அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி..!

வழக்கமாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் மாதத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறையாக தான் இருக்கும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் தற்போது ஞாயிற்று கிழமை வங்கிகள் செயல்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மக்கள் பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் பலருக்கும குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பினை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் அரசு தொடர்பான வணிகத்தைக் கையாளும் அனைத்து வங்கிகளும் அதன் கிளைகளை ஞாயிற்றுக் கிழமையான மார்ச் 31ஆம் தேதி திறந்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த 2023-2024-ம் நிதியாண்டுக்கான அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதற்காகதான் மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும் (All Banks is Open On Sunday) என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கையானது இந்த நடப்பு நிதியாண்டின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் வங்கிச் சேவைகள் முழுமையாக கிடைக்கும் என்று பொதுமக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தெரியபடுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி (Reserve Bank) வலியுறுத்தியுள்ளது.

மக்கள் அனைவருக்கும் வாரந்தோறும் பணி இருந்து கொண்டுதான் உள்ளன. எனவே நம்மில் பலரும் விடுமுறை நாளான ஞாயிற்று கிழமைகளில் வங்கிகள் செயல்பட்டால் (Banks is Open On Sunday) நன்றாக இருக்கும் என்று எண்ணி இருப்போம். அதுப்போன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழந்துள்ளது. இந்த நிதியாண்டின் கடைசி நாள் ஞாயிற்று கிழமை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: இந்த திட்டம் மூலம் விண்ணப்பித்தால் கேஸ் சிலிண்டர் விலை 500 மட்டுமே..! என்ன திட்டம்?
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago