உலகில் பல அழகான சுற்றுலா தளங்கள் உள்ளது. ஆனால் சில இடங்கள் தான் பலருக்கும் மிகவும் பிடித்த இடமாக இருக்கும். அப்படி உள்ள இடங்களில் முக்கிய இடத்தை பிடிப்பது தான் சிம்லா. இந்த இடத்தை பிடிக்காத மக்களே இருக்க முடியாது என்று தான் கூறவேண்டும்.
அதிக அளவிலான மக்கள் சுற்றுலா செல்லும் இடங்களில் முக்கிய இடத்தை பிடிக்கும் இடங்களில் ஒன்று தான் சிம்லா. வருடம் தோறும் ஆயிரக்கணக்கில் இந்த இடத்திற்கு சுற்றுலா செல்வர். மேலும் சிம்லாவில் பல இடங்களில் மக்கள் சுற்றிப்பார்ப்பதற்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு செல்லும் மக்கள் முழு மனநிறைவுடம் தான் வீடு திரும்புகின்றனர்.
பலரும் விரும்பும் இந்த சிம்லா ஒரு வட இந்திய மாநிலமாகும். மேலும் இந்த சிம்லா இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரம் ஆகும். மேலும் இது கடந்த 1864-ம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் கோடைக்கால தலைநகராக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு சிம்லா கிழக்கு பஞ்சாபின் தலைநகராக மாறியது.
அதற்கு பின்னர் இது இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகராக மாற்றப்பட்டது. அன்று முதல் இப்போது வரை சிம்லா மாநிலத்தின் முக்கிய வணிக, கலாச்சார, கல்வி மையமாகவும் உள்ளது. மேலும் இப்போது வரை மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக உள்ளது. வருடம் தோறும் பல சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது தமிழகத்தில் கடும் வெயில் நிலவி வருகிறது. காலை பத்து மணிக்கு மேல் நம்மால் வெளியே எங்கும் செல்ல முடியாத அளவுக்கு இப்போதே சித்திரை மாதம் போல வெயில் அதிகமாக உள்ளது. எனவே பலருக்கும் சிம்லா பனிப்பிரதேசம் என்பதால் இந்த நேரத்தில் அங்கு வானிலை (Shimla weather) எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி இருக்கும். அங்கு பணி உருகி இருக்கும் என்றும் பலர் எண்ணி இருப்போம். ஆனால் அப்படி இல்லை.
சிம்லா முழுவதும் மிகவும் அழகாக பணியால் சூழ்ந்து மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது. இது பார்ப்பதற்கும் அங்கு சென்று விளையாடி நம் நேரத்தைசெலவிடவும் சரியாக இருக்கும் என்று பலரும் கூறிவருகின்றினர். இந்த வானிலை (Shimla Vanilai) காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்து அங்கு அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்: ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்திய நடிகை தமன்னா..! எத்தனை கோடி தெரியுமா? |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…