தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் (ஏப்ரல் 24) கோடை விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளது தமிழக பள்ளிக் கல்வித்துறை. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2, மாணவ, மாணவிகளுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்று முடிவடைந்து.
மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இறுதித் தேர்வு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. பிறகு ஏப்ரல் 13-ம் தேதியிலிருந்து விடுமுறை (summer holidays for tn schools 2024) அறிவிக்கப்பட்ட இருந்த நிலையில், 4-ம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10, 12 தினங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ரமலான் பண்டிகை காரணமாக, கடந்த ஏப்ரல் 22, 23 ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
எனவே அந்த தேர்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களுக்கு நாளை ஏப்ரல் 24 தேதி வரை கோடை விடுமுறை (kodai vidumurai 2024 date) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் திறக்க தாமதமாகலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. காரணம் தமிழகத்தில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தற்போதே பொதுமக்கள் மிகுந்த சிரமத்தற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு செல்வதற்கு கூட மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் இதுபோன்றே வெயிலின் தாக்கம் அதிகரித்தால் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் கல்வியாண்டியிலும் (2024-2025) பள்ளிகள் திறக்க தாமதமாகலாம் என கூறப்படுகிறது. மேலும் ஜூன் 4-ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், அதன்பிறகு பள்ளிகள் திறப்பு (tn schools reopen in 2024) இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் தமிழக பள்ளிக் கல்வித் தறை வெளியிட்ட அறிக்கையில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள்கள் நலன் கருதி அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…