கல்லூரி படத்தில் நடித்த ஷோபனாவை தான் தற்போது வரை அனைவரும் பிடிச்சிருக்கு என்று சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் (Tamanna’s opinion about Kalloori film) தெரிவித்திருந்தார். கல்லூரி படம் தற்போது வரை அனைவருக்கும் பிடித்த படமாக தான் உள்ளது. கிராமத்து சூழலை மிக அழகாக எடுத்துரைக்கும் படமாக, ஒரு கல்லூரியில் நடக்கும் நினைவுகளை அழகாக வெளிப்படுத்தும் திரைப்படம் தான் கல்லூரி படம்.
இந்த திரைப்படம் 2007 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படத்தின் நினைவுகளை நடிகை தமன்னா பகிர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா, அகில், ஹேமா, மாயாரெட்டி, அருண்குமார், அலெக்ஸ், பரணி, பாலமுருகன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.
நடிகை தமன்னா, ஷோபனா என்ற அமைதியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். கிராமத்தில் நண்பர்களின் கூட்டத்தில் சேரும் ஒரு நகரத்து பெண்ணாக பெங்களூரில் இருந்து வந்த ஷோபனா என்ற கதாபாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருப்பார். அதில் மிகவும் அழகாகவும், அமைதியான பெண்ணாகவும், தனது சிறப்பான நடிப்பை ஏற்று நடித்திருப்பார்.
சமீபத்தில் நடிந்த நேர்காணலில் தமன்னா (kalloori movie tamanna) தன்னுடைய திரைப்பயணத்தில் சிறப்பாக அமைந்த ஒரு கதாபாத்திரம் ஒன்று தான் கல்லூரியில் ஷோபனா என்ற கதாபாத்திரம். அந்த படத்தில் நான் நடிக்கும் போது 17 வயது தான் ஆனது. அந்த படத்தில் எந்த மேக்ப் இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண பெண்ணாக அதில் நடித்திருப்பேன். அந்த படம் ஒரு யதர்தமான படமாக எனக்கு அமைந்திருந்தது. அதில் உள்ள கதாபாத்திரத்தை அப்படியே புரிந்துக்கொண்டு உணர்வுப்பூர்வமாக நடித்தது தான் அந்த கதாபாத்திரம்.
தற்போது அவர் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படத்தின் கதாநாயகியாக நடித்துளார். இந்த படத்தில் ராஷி கண்ணாவும் இணைந்து நடித்துள்ளார். மேலும் சிம்ரன், குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் மே 4 நாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் மே 3 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரண்மனை 4 படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…