கல்வி தற்போது படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருகிறது. மேலும் சிலர் அரசு பள்ளிகளில் கற்பிப்பு சரியாக இருப்பது இல்லை என்று கூறுகின்றனர். இதன் காரணமாகவும் பல அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தான் தற்போது 32 அரசு பள்ளிகளை மூட (Schools Suddenly Closed) அரசு முடிவு செய்துள்ளது. அனால் இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை உடனடியாக மூட பள்ளிக்கல்வித் துறை முடிவு (32 Government Schools Closed Issue) செய்துள்ளது.
இந்த நடவடிக்கையில் முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 32 பள்ளிகள் மூடப்பட (Kallakurichi Government Schools Closed Issue) உள்ளன. கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த வருட சேர்க்கை வீதமானது, தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவை விட மிகவும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை உடனடியாக மூட அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒரு பள்ளியில்,
வகுப்பு | குறைந்த பட்ச மாணவர்கள் |
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை | 30 மாணவர்கள் |
ஆறு முதல் எட்டு வரை | 35 மாணவர்கள் |
ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு | 40 மாணவர்கள் |
11 மற்றும் 12 வகுப்பு | 50 மாணவர்கள் |
இந்த எண்ணிக்கை கீழ் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை உள்ள பள்ளிகளை தமிழக பள்ளி கல்வித்துறை மூட (Government Schools Closed) முடிவு செய்துள்ளது. அரசின் இந்த பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படியுங்கள்: கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 11000 நிதியுதவி..! மத்திய அரசு அறிவிப்பு..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…