தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு வகையான புதிய திட்டங்களை அரசு தொடர்ந்து அறிவித்துக்கொண்டு தான் உள்ளது. சமீபத்தில் கூட மத்திய பட்ஜெட் மற்றும் அதைத்தொடர்ந்து வேளாண் பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது. இதன் பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு முன்னர் செயல்பாட்டில் இருந்த பல திட்டங்களும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி விபத்துகள் மற்றும் பேரிடர் காலங்களிலும் தமிழக அரசு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்புகுள்ளாகியது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் தான் தமிழக அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தது. அதுமட்டுமின்றி இந்த புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 6000 நிவாரணம் (Nivaranam) அறிவித்து வழங்கியது.
இதுபோன்ற சூழல்களில் மட்டுமின்றி மக்கள் துன்பம் அடையும் போது எல்லாம் தமிழக அரசு உதவிகளை செய்கிறது. மேலும் மக்களின் நன்மைக்காக பல புதிய புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது. இதேபோல தான் தற்போது நிவாரணம் ஒன்றை (3 Lakh Nivaranam) தமிழக அரசு அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்த கொண்ட ராம்கி என்ற நபர் உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இளைஞர் ராம்கி குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் படுகாயமடைந்த ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்றும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது ராம்கியின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் (3 Lakh Nivaranam Ramki Family) வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: 6 அடி உயரத்தில் அம்மா உருவத்தில் கேக்..! எத்தனை கிலோ தெரியுமா? |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…