தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் பல வீட்டு செலவுகள் இருந்தாலும் பெரிய செலவாக இருப்பது நாம் அன்றாடம் சமைக்க பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் தான். இதன் விலை தான் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் கேஸ் சிலிண்டர்களின் விலை அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கேஸ் சிலிண்டர் விலையில் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி கேஸ் சிலிண்டர் வெறும் 500 ரூபாய்க்கு கிடைக்கும்.
நாடு முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது அந்த வகையில் தான் தற்போது இந்த கேஸ் சிலிண்டர் விலையில் மானியத்தை (Gas Cylinder Maniyam Scheme in Tamil) அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) ஆகும்.
சமீபத்தில் கூட தெலுங்கானா மாநில அரசு கேஸ் சிலிண்டர்களுக்கு மிகப்பெரிய திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் வெள்ளை ரேஷன் கார்டு வைத்துள்ள எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு 500 ரூபாய் மானியம் வழங்குவதாக ரேவந்த் ரெட்டி சர்கார் அறிவித்தார்.
ஆனால் இந்த திட்டத்தின் (Gas Cylinder Subsidy Scheme in Tamil) மூலம் நேரடியாக 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படாது. கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். அதன் பிறகு அவர்களில் தகுதியானவர்களுக்கு மீதப்பணம் மானியமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் மானியம் உங்கள் கணக்கில் உள்ளதா என்பதை எப்படி சரிபார்பது என்பது பலருக்கும் தெரிவது இல்லை. மேலும் சிலருக்கு வங்கிகளில் இருந்து எஸ்எம்எஸ் வருகிறது ஆனால் மற்றவர்கள் உண்மையான மானியம் வருமா என்ற குழப்பத்தில் தான் உள்ளனர்.
இந்நிலையில் தான் இந்த மானியத்தில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதை நாம் எளிமையாக அறிந்து கொள்ளலாம். இதற்கு முதலில்
இப்போது திறக்கப்படும் பக்கத்தில் உங்கள் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரம் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் பிறகு உங்கள் பெயர் பட்டியலில் இருந்தும் மானியம் வழங்கப்படவில்லை என்றால் 1800 2333 55 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம்.
இதையும் படியுங்கள்: லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் இனிமேல் ஆல்பத்தின் டீசர் வெளியானது..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…