நம்மில் பலரும் பல காரணங்களுக்காக தினந்தோறும் இசை கேட்பதை வழக்கமாக வைத்து இருப்போம். சிலர் Mind Relaxation-காக பாடல்கள் கேட்போம். சிலர் பொழுதுபோக்கிற்காக பாடல்கள் கேட்போம். மற்றும் சிலர் வேலை பளு தெரியாமல் இருக்கவும் மன அமைதிக்காகவும் பாடல்கள் கேட்போம்.இது போல பாடல்கள் கேட்கும் போது நாம் பயன்படுத்தும் முக்கியமான கருவி தான் இந்த Earbuds.
இந்த நவீன காலத்தில் இந்த Earbuds அனைவரிடமும் உள்ளது. இதனை பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் தான் தற்போது ஒரு புதிய மாடல் Buds அறிமுகமாக உள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
பிரபல நிறுவனங்களில் ஒன்றான சியோமி நிறுவனம் ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) அதன் (TWS) இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது வரும் பிப்ரவரி 20-ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.
மேலும் இவை Mi.com, Amazon.in, Flipkart, Mi Homes மற்றும் Xiaomi ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Redmi Buds 5 மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. அவை,
மேலும் இதற்கு சிறப்பு சலுகையாக இந்த ஏர் பட்ஸ் வாங்கும்பொழுது Redmi Note 13 தொடர் ஸ்மார்ட்போன், Xiaomi அல்லது Redmi Pad போன்ற சாதனங்கள் வாங்கும் போது வெறும் 2,499 ரூபாய்க்கு இதனை பெற்று கொள்ளலாம். இந்த ஏர்பட்ஸில் பல புதிய அதிநவீன அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்மில் பலரும் புதிய மொபைல் வாங்கினால் அதனுடன் சேர்த்து ஒரு சூப்பரான இயர்பட்ஸ் (Ear-buds) வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதற்கு இந்த மாடல் இயர் பட்ஸ் சரியாக இருக்கும். இந்த சாதனத்தில் முக்கிய அம்சமாக 38 மணிநேர பேட்டரி ஆயுள் உள்ளது. மேலும் மிகவும் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் உள்ளது. இதன் விலை ரூ.2,999 ஆகும். இந்த சாதனம் அனைவருக்கும் மிகவும் பயணுள்ளதாக இருக்கும்.
இதையும் படியுங்கள்: iQOO Neo 9 Pro: கேம் விளையாட கரெக்டா இருக்கும்..! இதுவரை வந்த போனுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் பாருங்க..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…