இந்த நவீன காலகட்டத்தில் நாம் அனைவரும் நவீனமயமாக மாறி வருகிறோம். இந்நிலையில் நம்மில் பலரும் கிரெடிட் கார்டுகளை (Credit Card) பயன்படுத்தி இருப்போம். இன்று வரை பயன்படுத்தி தான் வருகிறோம். இந்நிலையில் தற்போது இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதில் சில முக்கிய நடைமுறைகள் (Credit Card New Terms) கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றினை இப்பதிவில் பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது நாம் பல சலுகைகளை பெற்று இருப்போம். நாம் பல வகையான போங்களின் கிரெடிட் கார்டுகளை வைத்து இருப்போம். இதன் மூலம் பேங்க நிர்வாகம் பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வரிசையில் தான் கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட வங்கியின் ஓய்வறை (லவுஞ்ச்) வசதி வழங்கப்படுகிறது.
மேலும் இந்த சலுகை மூலம் இந்த அறையில் (lounge) WIFI, உணவு, குளியல், ஓய்வெடுப்பது போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்நிலையில் தான் சமீப காலமாக இந்த லவுஞ்ச் வசதி பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
புதிதாக விதிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் (Credit Card New Rules) படி Yes Bank-ன் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள், ஒரு காலாண்டில் குறைந்தபட்சமாக ரூ.10,000-வரை செலவழித்திருக்க வேண்டும் என்றும் அதேபோல ICICI கிரெடிட் கார்டு பயனாளர்கள், ஒரு காலாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 35,000 செலவழிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விதி மாற்றம் 2024-ம் ஆண்டு ஏப்ரல்-1 தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது என்றும் எனினும் 2023-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி முதலே இந்த காலாண்டு தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: கார் விலையை அதிரடியாக குறைத்த டாடா..! இப்பவே வாங்கிடுங்க..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…