கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த புயலால் சென்னை அதிக அளவிலான பாதிப்பை ஏதிர்க்கொண்டது.
வங்கக்கடலில் கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி உருவானது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung Puyal) என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் இந்த புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தான் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதி (Vella Nivaranam) வழங்கவேண்டும்என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 6000 (Chennai vella nivaranam nidhi Chennai 2023) வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். மேலும் இந்த நிவாரண தொகை ரேஷன் கார்டுகள் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் ரேஷன் கார்டு இல்லை என்ற குழப்பம் அப்போதே எழுந்தது. மேலும் நிவாரண நிதியானது ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படும் என்று கூறப்பட்டதால் ரேஷன் அட்டைஇல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா இல்லையா என்ற கேள்வி இருந்தது.
இந்நிலையில் தற்போது ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது வெள்ள நிவாரணத்திற்கு (Michaung Puyal Nivaranam) விண்ணப்பித்து அதனை கணக்கெடுக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மூன்று மாவட்டங்களில் இருந்தும் மொத்தமாக 5.5 லட்சம் பேர் நிவாரண நிதிக்காக விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர்களில் தகுதியானவர்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 6000 வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: தை அமாவாசை படையலில் வைக்க வேண்டிய காய்கறிகள்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…