செய்திகள்

சமூக வலைதள கணக்குகள் முடக்கம்..! அரசின் புதிய நடவடிக்கை..!

சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாக சென்றனர். அந்த நேரத்தில் விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. அதுமட்டுமின்றி விவசாயிகள் ரப்பர் புல்லட்களால் தாக்கப்பட்டனர். மேலும் அவர்கள் செல்லும் சாலையை மறிப்பது மற்றும் அவர்களை கைது செய்வது என பல வன்முறைகள் அறங்கேறின.

இந்நிலையில் தான் இதுபோன்ற வன்முறைகளை கண்டித்து நாடு முழுவதும் நாளை கடந்த பிப்ரவரி 16-ம் தேதி பாரத் பந்த் (Vivasayigal Velai Nirutham) நடைபெற்றது. எனினும் அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் இன்றளவும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டமானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. சற்றும் குறையவில்லை என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் அரசும் அவர்களின் போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்பதற்காக பல முயற்சிகளையும் விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.

எனினும் விவசாயிகளுக்கு ஏற்ற பதில் கிடைக்காத காரணத்தால் போராட்டமானது தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இந்த போராட்டத்தை நிறுத்துவதற்கு புதிய நடவடிக்கையாக விவசாயிகளில் சமூக வலைதள கணக்குகளை முடக்கம் (Social media accounts disabled) நடவடிக்கை ஒன்றை அரசு எடுக்கவுள்ளது. இது குறித்து இப்பதிவில் பாரக்கலாம்.

விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து தான் வருகிறது. அந்த வரிசையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் சமூக வலைதள கணக்குகளை மத்திய அரசு தற்காலிகமாக (Social media accounts are disabled) முடக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஆம்புலன்சுக்கு வழி விடலைனா எவ்வளவு அபராதம் தெரியுமா? முக்கிய அறிவிப்பு..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago