நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் அவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறானர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மற்றும் தமிழக எதிர் கட்சி தலைவரும் இன்று ஒரே இடத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை (Nadalumandra Therthal 2024) பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலுக்காக இந்த கட்சிகள் அவர்கள் வேட்பாளர்களை அறிவித்து மக்களிடையே வாக்கு சேகரிக்கும் முனைப்பில் தீவிர பிசச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. (DMK) வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக தூத்துக்குடியில் கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கனிமொழி மற்றும் ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் (Mudhalvar Pracharam) பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதேபோன்று தூத்துக்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே தமிழக எதிர்கட்சி தலைவரும் அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 4 மணிக்கு (Ethirkatchi Thalaivar pracharam) பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தூத்துக்குடி தொகுதியில் ஒரே நாளில் தமிழகத்தின் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் அவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: திமுக திட்டவட்டம்..! அதிர்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…