சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய அணியாக இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது நம் அணியில் உள்ள வீரர்கள் தான். அவர்கள் அணியின் வெற்றிக்காக எடுக்கும் முயற்சிகள் மற்றும் அவர்களுடைய திறமையும் தான்.
நம் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களை விளையாட்டில் அடித்துக்கொள்ளவே முடியாது. அதற்கு காரணம் அவர்களின் விளையாட்டு தான். கிரிக்கெட் விளையாட்டில் பல வகையான சாதனைகளை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்துதான் வருகின்றனர். இந்த வரிசையில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார் நம் இந்திய அணியின் முக்கிய வீரரான Indian Cricketer K.L. Rahul படைத்துள்ளார்.
இந்திய அணியானது கடந்த மூன்று மாதங்களாக ஆசிய கோப்பை, உலக கோப்பை என பல தொடர்களில் தொடர்ச்சியாக விளையாடி தான் வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் பல ரசிகர்களின் எதிப்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் இத்தொடரில் இடம் பெற்றுள்ளார்.
இதையும் படியுங்கள்: ஆர்சிபி ரசிகருக்கு Dhoni சொன்ன பதில்..! |
இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க தற்போது கே.எல்.ராகுல் ஒரு சாதனையை படைத்துள்ளார். நம் இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே. எல். ராகுல் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இதனால் சக வீரர்களும் ரசிகர்களும் இவருக்கு பாராட்டை தொரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: Mumbai Indians: அணியிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா..! |